விஜயலக்ஷ்மி சுஷில்குமார் என்ற பெயரிலேயே சிறுகதைகளை எழுதுகிறேன். தமிழ்நாட்டில் பிறந்துவளர்ந்த நான் தற்பொழுது அமீரகத்தில் வசிக்கிறேன். சமூகவியல், மனோதத்துவம் மற்றும் வணிகவியல் தளங்களில் செயல்படுகிறேன். என்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களின் தாக்கத்தை வெளிப்படுத்த தேர்ந்தெடுத்த ஊடகமே என்னை கதைசொல்லியாக்கியது.
ஆசிரியர் – விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
வலைப்பூ: http://vijisushil.blogspot.ae/
vijayalakshmisushilkumar@gmail.com